கீழடியில் மீண்டும் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு..!!

1 week ago 10

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. ஜூன் 18-ல் தொடங்கி இதுவரை 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தா என்ற தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவம் பதித்த பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

The post கீழடியில் மீண்டும் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article