கிழக்கு கடற்கரை சாலை 6 வழித்தட விரிவாக்கம்: பணிகளை விரைவாக முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

1 week ago 9

சென்னை: ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிக்கு மின் வடங்கள் மாற்றியமைத்தல், பாதாளச் சாக்கடை பணிகள் இடையூறாக இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலைப்பகுதியை, 6 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், நிலஎடுப்பு, மின்சார வாரிய பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (செப்.11) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Read Entire Article