கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு கணவன் எதிர்ப்பு; மனைவி தூக்கிட்டு தற்கொலை

1 week ago 7

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பாலேதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி மற்றும் ஊத்தங்கரை கண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கண்ணாம்பட்டியை சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் சிவகுமார் கண்டித்ததால் மனம் உடைந்த திலகவதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தகவல் அறிந்த கள்ளக்காதலன் ஹரிஷ் அன்பவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

The post கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு கணவன் எதிர்ப்பு; மனைவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article