காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது..!!

1 week ago 12

டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் தலைமை பொறியாளர் ஆர்.தயாளகுமார், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

The post காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Read Entire Article