காரில் வைத்துச் சென்ற ஹேண்ட் பையிலிருந்த 10 சவரன் நகை திருட்டு... திருமண மண்டபத்தில் கைவரிசை காட்டிய 2 பேர் கைது..

1 week ago 9
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற சோபனா தேவி என்பவர் ஹேண்ட் பேக்கை காரில் வைத்துச் செல்வதை மற்றொரு காரில் அமர்ந்து நோட்டமிட்ட இருவர் , அந்த ஹேண்ட் பேக்கில் இருந்து 10 பவுன் நகையை மட்டும் திருடிச்சென்றனர். திருமண மண்டபத்திலுள்ள சி.சி.டி.வி பதிவை வைத்து விசாரித்த போலீசார் சொகுசு காரில் வந்து கைவரிசை காட்டிய மணிகண்டன்,ரவிகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர். 
Read Entire Article