சென்னை: சென்னை காசிமேட்டில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலையில் சிக்கிய ஆமைகளை கடலில்விட கொண்டு சென்றபோது வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக புகார் எழுந்தது. வனத்துறையினரை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர்கள் ஸ்டிரைக்..!! appeared first on Dinakaran.