கள்ளக்குறிச்சியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

1 week ago 10
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். 8 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், பாலசக்தி மிரட்டியதால் சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
Read Entire Article