கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்

1 week ago 9

சென்னை : கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதி வழங்காததைப் பற்றி பேசாமல் பாஜகவினர் மகா விஷ்ணுவைப் பற்றி பேசுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

The post கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article