கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

17 hours ago 4

சீனா: லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஏறியதால் 4 மாத கரு கலைந்ததாக தொடர்ந்த வழக்கில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் சுமார் ₹10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு லீக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

The post கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு appeared first on Dinakaran.

Read Entire Article