கடந்த 2 மாதங்களில் அண்ணா பல்கலைக்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

6 days ago 2

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2 மாதத்தில் இன்று 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடுமுழுவதும் சமீப காலமாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (வெள்ளிக்கிழமை) மிரட்டல் வந்துள்ளது.

Read Entire Article