ஏழுபட்டி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பம்

20 hours ago 3

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் : ஏழுபட்டி கிராமத்தில் சாலை ஓரத்தில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அந்த பகுதியில் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள இதனால் அந்த சாலை வழியாக செல்வோர் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மின்சார வாரியத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவபடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழுபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏழுபட்டி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பம் appeared first on Dinakaran.

Read Entire Article