டெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான எம்ஹெச்370 விமானத்தை தேடும் பணி 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. கடலுக்குள் மாயமான எம்ஹெச்370 விமானத்தை தேடும் பணியை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. 2014-ல் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்ற விமானம் இந்திய பெருங்கடலில் மாயமானது.
The post எம்ஹெச்370 விமானம்: தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.