எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை சிறையிலடைக்க ஆணை

1 week ago 8

 

கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.சேகரை செப்டம்பர் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை சிறையிலடைக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article