எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!

8 hours ago 3

சென்னை: சென்னை எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். ஹரிஷை காப்பாற்ற சென்ற அவரது நண்பர் மோகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article