எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான்: டி.டி.வி.தினகரன்!

5 days ago 7

சென்னை: எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, கரப்சன், கமிசன் என்று மோசமான ஆட்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 

The post எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக இணைப்பு கேள்விக் குறிதான்: டி.டி.வி.தினகரன்! appeared first on Dinakaran.

Read Entire Article