உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

1 day ago 2

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாஜிஸ்திரேட் ஒருவர் துன்புறுத்துவதாக அலிகரில் உள்ள பன்னாதேவி காவல் நிலைய எஸ்.ஐ சச்சின்குமார் புகார் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தை திருடியதாக கைது செய்யப்பட்ட 5 பேரை எஸ்.ஐ சச்சின்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். 5 பேரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் எஸ்.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article