ஈரோட்டில் இன்று 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கானல் நீருடன் அனல் பறக்கும் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
The post ஈரோட்டில் இன்று 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு! appeared first on Dinakaran.