இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை

2 hours ago 4

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அனுர குமார திசநாயக்க 45.45% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். சஜித் 29.25%, ரணில் 15.78%, நமல் 2.23% வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் 3 3.52% வாக்குகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார். இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகின.

The post இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.

Read Entire Article