இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரிப்பு

1 week ago 7

டெல்லி: இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட புதைபடிவமற்ற எரிபொருள் திறம் 300% அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதனிகளால் ஓய்வெடுக்கவில்லை, தீர்வுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

The post இந்தியாவில் சூரிய ஆற்றல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 சதவிகிதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article