ஆராய்ச்சி நோக்கத்திற்காக மறைந்த சீதாராம் யெச்சூரி உடல் தானம்..!!

1 week ago 7

டெல்லி: கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.

 

The post ஆராய்ச்சி நோக்கத்திற்காக மறைந்த சீதாராம் யெச்சூரி உடல் தானம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article