ஆம்புலன்சை திருடிய நபரை விரட்டி பிடித்த போலீஸ்!

2 months ago 12

தெலங்கானா: மருத்துவமனையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சை திருடிய 50 வயதான நபரை போலீஸ் 100 கி.மீ. தூரத்திற்கு விரட்டி பிடித்தது. ஆம்புலன்சை காணாததால் ஓட்டுநர் திணற, அதில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அதன் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். திருட முயற்சித்த நபர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ஆம்புலன்சை திருடிய நபரை விரட்டி பிடித்த போலீஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article