ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

3 days ago 6

ஆந்திரா: ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். ராமச்சந்திரன் (52), இன்பராஜ் (25), திரவிய்குமார் (38) ஆகியோராய் கைது செய்து குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article