அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

1 hour ago 2

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். தியாகராயர் நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதி ₹35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Read Entire Article