50-க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சந்தியாவுக்கு ஐகோர்ட் ஜாமீன்

1 week ago 9

சென்னை: ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் சந்தியாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் திருமணத்துக்காக ஆன்லைனில் பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா என்ற இளம்பெண், மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணப்பெண் சந்தியாவுக்கு 12 பவுன் தங்க நகைகளை மணமகன் வீட்டார் அணிவித்துள்ளனர்.

Read Entire Article