5 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

1 week ago 9

சென்னை: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளை இம்மாதம் 30-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர்ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

Read Entire Article