2 நாளில் 2 ஏவுகணை சோதனை

6 days ago 5

பாலசோர்: ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள கடற்கரை பகுதியில் குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 மற்றும் 13ம் தேதி நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை சோதனைகளும் வெற்றி பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 2 நாளில் 2 ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article